ஜேர்மனியிலிருந்து யாழ் வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!
Loading… கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேருந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன. இதில் ஜோ்மன் நாட்டை சோ்ந்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரின் பெற்றோா் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உறவினர்களான 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி (வயது – 51), அவரின் மகள் கிளிநொச்சி, கரியாலை நாகபடுவான் மகா வித்தியாலய ஆசிரியையுமான அஜந்தன் கோபிகா … Continue reading ஜேர்மனியிலிருந்து யாழ் வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed